ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!

மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார்.  கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்….

மேலும்...

வெற்றிகரமாக நடந்த ஹஜ் யாத்திரை – சவுதி இளவரசர் தகவல்!

மக்கா (12 ஜூலை 2022):, அனைத்து பாதுகாப்பு, சேவை மற்றும் சுகாதார நிலைகளிலும் 2022 புனித யாத்திரை சிறப்பாக நடைபெற்றதாக சவூதி இளவரசரும், ஹஜ் குழுவின் தலைவருமான காலித் அல்-ஃபைசல், தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இவ்வருடம் உலக நாடுகளிலிருந்து ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு யாத்ரீகர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளால் யாத்ரீகர்களுக்கு விபத்துக்களோஅல்லது தொற்றுநோயோ எதுவும் பதிவாகவில்லை என்று சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார் மேலும் யாத்ரீகர்களுக்கு…

மேலும்...

ஹாஜிகளுக்கான சேவையில் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் பெண் தன்னார்வலர்கள்!

மக்கா (11 ஜூலை 2023): ஹாஜிகள் தங்கள் புனித பயணத்தை மனநிறைவோடு பூர்த்தி செய்து முடிக்க அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள் காணும் இடங்களில் எல்லாம் IFF-ன் தன்னார்வலர்களை ஹாஜிகள் எளிதாக அணுகுகிறார்கள் உதவி கேட்கும் ஹாஜிகள் வேறு மொழி என்று அறிந்தால் இத்தன்னார்வலர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடுத்து மூன்று நிமிடத்தில் ஹாஜியின் தாய்மொழி தன்னார்வலர் வந்து விடுகிறார் இதனைப் பார்க்கும் ஹாஜிகள் மகிழ்ச்சியோடு பிரார்த்தித்து வாழ்த்துகிறார்கள்…

மேலும்...

ஹாஜிகளுக்கான சேவையில் அனைத்து இடங்களிலும் (IFF) இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்!

மக்கா (10 ஜூலை 2022): ஹாஜிகளுக்கான சேவையில் துவக்கம் முதலே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வரும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹரம், அஸீஸியா, மினா, அரஃபா, முஸ்தலிபா என்று எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன் று அதிகாலையில் மேலும் 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஜித்தாவில் இருந்து புறப்பட்டு சென்று இறைவனின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு பணியாற்ற இணைந்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியா ஃப்ரெடர்னிடி…

மேலும்...

மக்காவில் தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கு IWF உணவு விநியோகம்!

மக்கா (07 ஜூலை 2022): மக்காவில் தமிழக ஹாஜிகள் தங்கியிருந்த பில்டிங் எண் 220 / 221 / 222 / 215/ 163/ 167 முழுவதும் இன்று (6-6-22) 1500 உணவு பாக்கெட்கள் வினியோகிக்கப்பட்டன. மேலும் Universal Inspection Company யின் ஹாட்பிளாஸ்கும் பல ஹாஜிக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்பாடு செய்த தமிழக நிறுவனமான அல் கரம் கேட்டரிங் குழுவினர்களுக்கும், UIC மேலாளர் அப்துல் மஜித் பத்ருதீன் அவர்களுக்கும் IWF சார்பில் நன்றியும் பிரார்த்தனையும்…

மேலும்...

மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இவ்வருடம் முதல் தமிழிலிலும் கேட்கலாம்!

மக்கா (01 ஜூலை 2022): புனித மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இனி தமிழிலும் கேட்கலாம் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது முக்கிய நிகழ்வாகும். அரபியில் ஆற்றப்படும் அந்த உரை, பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் முதல் புதிதாக தமிழ் உட்பட நான்கு மொழிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த வருட அரஃபா பேருரை…

மேலும்...

ஹஜ் யாத்ரீகர்களுக்கான அஜிஸிய்யா புதிய வரைபடம் – IFF அறிமுகம்!

ஜித்தா(24 ஜூன் 2022): இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகளின் அஜீசிய்யா பகுதி வரைபடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து புனிதப் பயணித்திற்காக வரும் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவையில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வரும் “இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம்” இவ்வருடமும் தனது தன்னார்வ சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஃபோரம் தயாரித்த ஹாஜிகள் தங்குமிடத்திற்கான அஜீசிய்யா பகுதி வரைபடத்தை வெளியிட்டனர். இந்திய ஹாஜிகளை வரவேற்பதற்கான நிகழ்வில் இந்திய துணைத் தூதர் முஹம்மது ஷாஹித்…

மேலும்...

இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மில்லியன் மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...