தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது – சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

கோழிக்கோடு (05 அக் 2022) : தாயில்லாத உலகத்தில் வாழ்வதை சித்திக் கப்பனால் தாங்க முடியாது என சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா கூறியுள்ளார். உத்திர பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் படுகொலையைப் பற்றி தகவல் சேகரிக்கச் செல்லும்போது. செய்தியாளார் சித்திக் கப்பான் உத்திர பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்திக் கப்பன் தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுஏபிஏ வழக்கில் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும் சித்திக் கப்பன் டெல்லியில் 6 வாரங்கள்…

மேலும்...