ஹலால் உணவுக்கு எதிராக வீடு வீடாக சென்று இந்துத்துவாவினர் பிரச்சாரம்!

பெங்களூரு (20 அக் 2022): தீபாவளி பண்டிகையின் போது ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது என்று இந்துத்துவாவினர் வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்கினர். மேலும் எல்லோருக்கும் ‘ஹலால் ஜிஹாத்’ கையேட்டை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்து ஜன ஜாக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனா, ராஷ்ட்ர ரக்ஷனா படே மற்றும் விஸ்வ ஹிந்து சனாதன பரிஷத் ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) வர்த்தகர்களுடன்…

மேலும்...

பாபா ராம்தேவின் நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு வழங்கப்பட ஹலால் சான்றிதழ்!

புதுடெல்லி (31 மார்ச் 2022): ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலியின் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது பதஞ்சலிக்கும் அதன் தயாரிப்புகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலிக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட) சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் தடை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் கோயில் வளாகங்களில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

மேலும்...

ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

பட்டையை கிளப்பும் ஸ்ரீகிருஷ்ணா மாட்டிறைச்சி கடை!

சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது. அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும்,…

மேலும்...