படிக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

திருப்பூர் (30 செப் 2020): திருப்பூர் அருகே படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விளையாட்டு புத்தி கொண்ட 10ஆம் வகுப்பு மாணவரைப் பாடம் படிக்கச் சொல்லிப் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான குறிப்பிட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர், அவினாசி பிஎஸ் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். வயது 45. பொதுத் துறை…

மேலும்...