முன்னாள் பிரதமருக்கு ரூ 2 கோடி அபராதம் – வெளியில் பேச தடை!

புதுடெல்லி (23 ஜூன் 2021): முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் உட்கட்டமைப்பு நிறுவனமான Nandi Infrastructure Corridor Enterprise Limited (NICE) என்ற நிறுவனம் பெங்களூரு-மைசூர் இடையே உட்கட்டமைப்பு திட்டத்தை மேற்கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தேவகவுடா, நந்தி நிறுவனம் மக்களின்…

மேலும்...