குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் – ஸ்டலின்!
சென்னை (02 பிப் 2020): குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிக்காய் குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றுக்கு எதிரான ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…