குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

மேலும்...

உவைஸி தலைமையிலான கூட்டணியின் 100 வேட்பாளர்களும் படுதோல்வி!

லக்னோ (10 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உ.பி. தேர்தலில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. ஏஐஎம்ஐஎம் மேலாளரும், ஹைதராபாத் மக்களவை எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசிக்கள்) மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவு தளத்தைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா என்ற புதிய முன்னணியைத் தொடங்கினார். பாகிதாரி…

மேலும்...

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி – அசாதுத்தின் உவைஸி கட்சி மறுப்பு!

லக்னோ (25 ஜூலை 2021): எதிர்வரும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியான செய்திகளை எய்ஐஎம் மறுத்துள்ளது. கட்சியின் உபி மாநிலத் தலைவர் சவுக்கத் அலி இதனை தெறிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் எய்ஐஎம் கூட்டணி வைப்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. “சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் யாத, வ் முஸ்லிம் தலைவரை துணை முதல்வராக்குவார்…

மேலும்...

மேயர் பதவிக்கு உவைஸி கட்சி முயற்சி!

ஐதராபாத் (05 டிச 2020): ஹைதராபாத் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி.ஆர்.எஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன. AIMIM க்கு மேயர் பதவியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என உவைஸி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை 2016 ல் 88 இடங்களை வென்ற டிஆர்எஸ், இந்த முறை 55 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதிலும், டி.ஆர்.எஸ் மேயர் பதவிக்கு உரிமை கோரக்கூடிய 65 இடங்களை…

மேலும்...

அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்….

மேலும்...

உடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்!

கொல்கத்தா (24 நவ 2020): மேற்கு வங்கத்தில், AIMIM இன் முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். அன்வர் பாஷா, முர்ஷித் அகமது, ஷேக் ஹாசிபுல் இஸ்லாம், ஜாம்ஷெட் அகமது, இன்டிகாப் ஆலம், அபுல் காசிம், சையத் ரஹ்மான் மற்றும் அனருல் மொண்டல் ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த AIMIM இன் முக்கிய தலைவர்கள் வகுப்புவாத மற்றும் பிளவுபட்ட அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததாக .அன்வர் பாஷா தெரிவித்தார்….

மேலும்...

பீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி!

பாட்னா (11 நவ 2020): பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை புதன்கிழமை காலையில் அறிவித்தது, பாஜக போட்டியிட்ட 110 இடங்களில் 74 இடங்களில் வென்றது, ஜேடி (யு) தான் போட்டியிட்ட 115…

மேலும்...

பீகாரில் அசாதுத்தீன் உவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களில் முன்னிலை!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி…

மேலும்...