உத்திரபிரதேச தேர்தலில் சிறை‌யி‌ல் இருந்தபடி போட்டியிடும் ஆசம்கான் நஹித் ஹசன்!

லக்னோ (25 ஜன 2022): உத்திரபிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முகமது ஆசம் கான் மற்றும் நஹித் ஹசன் ஆகியோர் சிறையில் இருந்தபடி போட்டியிடுகின்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான முகமது ஆசம் கான் அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆசம் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 2020 முதல் சிறையில் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில், அவரது மனைவி தன்சீன் பாத்திமா மற்றும்…

மேலும்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்!

மதுரை (18 ஜன 2020): அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் புதிய சாதனை படைத்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப் பட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள், 739 காளைகள் பங்கேற்றன. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ரஞ்சித் குமார் சுற்றி சுற்றி காளைகளை அடக்கினார். மிகவும் வலுவான காளைகளை கூட, இவர்…

மேலும்...