கொரோனா மேலும் பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!

சென்னை (25 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மேலும் கோரோனா பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த டாக்டர் அன்புமணி ராமதாஸின் அறிக்கை: “நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15- ஆம் தேதி முதல் நேற்று வரையிலான…

மேலும்...