தாலிபானை ஆதரிக்கும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தல்!

புதுடெல்லி (23 ஆக 2021): தாலிபானை ஆதரித்ததற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து ரிபப்ளிக் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஒன்றில் “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சமூக வலைதளங்களில்…

மேலும்...

துரோகி அர்னாபை கைது செய் – தேசிய அளவில் ட்ரென்டிங்!

புதுடெல்லி (21 ஜன 2021): ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யக்கோரி #ArrestTraitorArnab என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவியின் டிஆர்பி மதிப்பீட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளார், என்று வெளியான அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் காட்டுகின்றன. பார்க்…

மேலும்...

தேச பக்தர்கள் போர்வையில் தேச விரோதிகள் – அர்னாப் மீது விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுடெல்லி (20 ஜன 2021): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அர்னாப் மீதான டிஆர்பி மோசடி வழக்கின் விசாரணையின் போது பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த விவகாரம் வெளி வந்தது. பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அர்னாப்…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடலில் வெளியான மற்றுமொரு அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி(18 ஜன 2021): புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அர்னாப் கோஸ்வாமி கொண்டாடியதற்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் BARC தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா உடனான வாட்ஸ் ஆப் உரையாடலில் மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த உரையாடலில் பார்த்தோ தாஸ் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக மாறுவதற்கு, அர்னாப் கோஸ்வாமியின் உதவியை கோரியாதும் அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம்…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடல் – முன்னாள் BARC தலைமை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (16 ஜன 2021): : ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்துள்ள நிலையில் முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஆர்பி முறைகேடு தொடர்பான வழக்கில் பார்த்தோ தாஸ் குப்தாவைக் கடந்த மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் ஆப் உரையாடல் இணையத்தில் கசிந்து இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்…

மேலும்...

புல்வாமா தாக்குதலை முன்னரே தெரிந்துகொண்ட அர்னாப் கோஸ்வாமி – பரபரப்பு தகவல்!

புதுடெல்லி(16 ஜன 2021): இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கான வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும், டிஆர்பி ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றமாக, குடியரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னப் கோஸ்வாமி புல்வாமா தாக்குதல் நடப்பது தொடர்பாக முன்னரே தெரிந்திருந்ததற்கு ஆதாரமாக, வாட்ஸ்ஆப் அரட்டை இணையத்தில் கசிந்துள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தனக்கு சாதகமாக கையாளவும், பாஜக அரசாங்கத்திடம் உதவி பெறவும் அவர்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன – மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்!

மும்பை (07 ஜன 20221): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான…

மேலும்...

சாவர்க்கரின் சாதனையை முறியடித்த அர்ணாப் கோஸ்வாமி!

புதுடெல்லி (24 டிச 2020); ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் புகழ் பெட்ற அர்ணாப் கோஸ்வாமி 280 முறை மன்னிப்பு கேட்ப தன் மூலம் சாவர்க்கரின் சாதனையை முறியடித்ததாக நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளனர். குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19…

மேலும்...

அர்ணாப் கோசுவாமிக்கு பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் ரூ .19 லட்சம் அபராதம்!

புதுடெல்லி (23 டிச 2020): ரிபப்ளிக் டிவி க்கு பிரிட்டிஷ் அரசு 2000 பவுண்ட்ஸ் (சுமார் 19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. குடியரசு டிவி, அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமானது, இதில் கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று ஒளிபரப்பப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சு, அநாகரீகமான மொழி மற்றும் தவறான மற்றும் கேவலமான நடைமுறைக்காக, இங்கிலாந்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அலுவலகம் 19 19 பவுண்ட்ஸ் (19 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. சர்சைக்குரிய அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீன் மேலும் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (27 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமியின் ஜாமீனை மேலும் நான்கு வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். அன்வாய் தனது தற்கொலைக் கடிதத்தில் தனது மரணத்துக்குக் காரணமாக ரிபப்ளிக் டிவியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் அர்ணாப் மீதான மறு விசாரணையில் அர்ணாப் கோஸ்வாமியை மும்பை…

மேலும்...