குடியரசு தின விழாவில் அய்யனார் சிலையில் காணாமல் போன பூணூல்!

புதுடெல்லி (26 ஜன 2020): இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று கோலாகளமாக கொண்டாடப் பட்டது. டெல்லி ராஜ்பத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரேசில் அதிபர் பொல்சனாரூ,க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். முப்படைகள் உள்ளிட்ட பல மாநிலங்களின் வண்ணமயமான அலங்கார அணிவகுப்புகளும் இதில் இடம்பெற்றன. அந்த அணிவகுப்பில் தமிழக பாரம்பரிய கலையான கிராமியக்…

மேலும்...