பெங்களூரு மழை வெள்ளத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும் கரணம் என்ன தெரியுமா?
பெங்களூரு (07 செப் 2022): பெங்களுருவில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகமுமே காரணம் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவில், இதுபோன்ற கனமழை முன்னர் பெய்தது கிடையாது. என்று முதல்வர்…