பஷீர் அஹமது பாபா – 12 வருட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றமற்றவர் என விடுதலை!

சூரத் (30 ஜூன் 2021): தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான பஷீர் அஹமது பாபா, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார். காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த பஷீர் அகமது பாபா, குஜராத்தில் தீவிரவாத குழுவிற்கு இளைஞர்களை சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது. ஸ்ரீநகரைப் பூர்வீகமாகக் கொண்ட பஷீர் அகமது பாபா, கடந்த 2010…

மேலும்...