பாரத் பந்த்தின்போது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் முடிவு!

புதுடெல்லி (07 டிச 2020): விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது கடைகளை வலுக்கட்டாயமாக மூட அனுமதிக்கப்படாது. சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். என டெல்லி காவல்துறை கூற்றுப்படி, எச்சரிித்துள்ளது. மத்திய அரசின் விவசாயிகளின் சட்டங்களை வாபஸ் பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரத பந்த் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பந்த்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆதரவை அறிவித்துள்ளன….

மேலும்...