பிக்பாஸுக்குப் பிறகு தனலக்‌ஷ்மி முதல் பேட்டி – வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்‌ஷ்மி. ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்‌ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக இந்த சீசனில் முதன்முதலில் குறும்படம் போடப்பட்டது தனலட்சுமிக்காக தான். பொம்மை டாஸ்க்கில் அசீம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டை குறும்படம் போட்டு அது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன். இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருந்து வந்த தனலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்…

மேலும்...

பெண்களின் பெற்றோருக்கு எதிராக பேசிய கமல் ஹாசன் – கொந்தளித்த ராஜேஸ்வரி பிரியா!

சென்னை (12 டிச 2021): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலாச்சார சீரழிவை மீண்டும் அரங்கேற்றியுள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தைச் சீரழிப்பதாக முன்னதாகவே பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சிதான் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளதாவது, ”பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

மேலும்...

கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக…

மேலும்...

கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில…

மேலும்...

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் – யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை!

சென்னை (25 ஜூலை 2021): பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த தோழி மரணம் அடைந்த…

மேலும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஒளிவு மறைவு இல்லையாம் – நாள் முழுவதும் பார்க்கலாம்!

மும்பை (10 ஜூலை 2021): ஓடிடித்தளம் மூலம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை முன்புபோல் எடிட் செய்து காட்டாமல் நாள் முழுக்க நடப்பவைகளை லைவ்வாக பார்க்கமுடியுமாம். பலமொழி ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ். ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சி இனி ஓடிடி மூலமாக ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் டிவியில் ஒளிப்பரப்பாகும். இந்நிகழ்ச்சியை முதல் ஆறு வாரங்களுக்கு வூட் ஆப்பின் மூலம் வியாகாம் 18 ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது. பிக்பாஸ் ஓடிடி என்ற தலைப்பில் முதன்முதலாக இந்த…

மேலும்...

பிரபல பிக்பாஸ் பிரபலம் 22 பேருடன் ரகசிய பங்களாவில் போதை விருந்து!

மும்பை (02 ஜுலை 2021): பிரபல பிக்பாஸ் பிரபலம் நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22…

மேலும்...

பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி!

சென்னை (30 ஜூன் 2021): பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தமிழ், தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளம் மொழிகளில் பிரபலமாகி உள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மோகன்லால் வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசன் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் 95 நாட்களுக்கு பிறகு கொரோனா 2-வது அலை காரணமாக…

மேலும்...

பிக்பாஸ் பிரபலம் கொரோனா பாதிப்பால் மரணம்!

கொல்லம் (01 பிப் 2021): மலையாள பிக்பாஸ் பிரபலம் சோம்தாஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மலையாள பாடகரான சோம்தாஸ், மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். 42 வயதாகும் சோம் தாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி…

மேலும்...

பிக்பாஸ் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

பெங்களூரு (25 ஜன 2021): பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஶ்ரீ ராமைய்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும்…

மேலும்...