பறவைக் காய்ச்சல் பரவல் எதிரொலி – கோழி உள்ளிட்டவை இறக்குமதி நிறுத்தம்!

புதுடெல்லி (10 ஜன 2021): பறவைக் காய்ச்சல் பரவுவதால் டெல்லியில் பறவைகள் மற்றும் முட்டை பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த வர்த்தகம் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறவைக் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் கிழக்கு டெல்லியில் 200 காகங்கள் இறந்துள்ளதாக முதல்வர் அரவிந்த்…

மேலும்...