பூஸ்டர் தடுப்பூசி – இன்று ஆலோசனை!

புதுடெல்லி (06 டிச 2021): இந்தியாவில் கொரோனாவிற்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் கொண்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட இரண்டு டோஸ்கள் போதுமானது என்று வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இரண்டாவது அலையில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளன. ஆனால், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி…

மேலும்...