சொந்த சகோதரியை வன்புணர்ந்த கொடூர சகோதரன்!

ஜெய்ப்பூர் (24 மே 2020): ராஜஸ்தானில் சொந்த தங்கையை சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து வன்புணர்ந்து கொலை செய்துள்ளான். ஜெய்ப்பூர் மாவட்டம் மனோஹர்பூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு ஒரு சாக்கடையில் கிடப்பது தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனையில் அப்பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து…

மேலும்...

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்ம மரணம்!

திருவனந்தபுரம் (07 பிப் 2020): பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ். கேரள மாநிலம் கொச்சினை பூர்விகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது மகனாக விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். இந்நிலையில் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின். 62 வயதான இவர் கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில்…

மேலும்...