சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேட்டால் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

சென்னை (06 செப் 2021): கோவிட் சூழலில் பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாக சீர்கேடு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று விமானங்கள் தரையிரங்கின. அதில் வந்த ஏராளமான பயணிகளை வழி நடத்துவதில் சென்னை விமான நிலைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கை சமூக இடைவெளி. ஆனால் அது சென்னை விமான நிலையத்தில்…

மேலும்...

சென்னை விமான நிலைய சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 ஜூன் 2020): சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ்…

மேலும்...