கோவை கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது!

கோவை (25 அக் 2022): கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் காலை நடந்த கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்…

மேலும்...

கோவை கார் வெடிப்பு பின்னணியில் பயங்கரவாத தொடர்பு? – காவல்துறை தீவிர விசாரணை!

கோவை (24 அக் 2022): ஞாயிற்றுக்கிழமை காரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், உயிரிழந்தவரின் வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இறந்தவரின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று காலை நடந்த குண்டுவெடிப்பில் ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். பொறியியல் பட்டதாரியான ஜமோசா முபீனின்…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பதாகைகளுடன் புதுமண தம்பதிகள்!

கோவை (21 பிப் 2021): கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் தமிழகத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் நேற்று (20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் – ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள்…

மேலும்...