மாட்டுக்கறிக்காக பசுவை விற்ற கோவில் தலைவர் மீது வழக்குப்பதிவு!

ஐதராபாத் (26 மார்ச் 2022): பசுவை இறைச்சிக்காக விற்ற கோவில் தலைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் கோமட்வாடியில் அமைந்துள்ள போச்சம்மா கோயிலின் தலைவர் டி.பிரேம் குமார் எனப்வர், கோயிலின் பசுவை அங்குள்ள உள்ள இறைச்சிக் கூடத்துக்கு விற்றுள்ளார். இந்த குற்றத்தில் குழு உறுப்பினர் எட்லா மகேந்தர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அகில பாரத கௌ சேவா அறக்கட்டளையின் பிரதிநிதி ஏ.பால கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் டபீர்புரா…

மேலும்...

மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும் – காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்!

பெங்களூரு (20 டிச 2020): “இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி உண்ணுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இப்ராகிம் தெரிவித்துள்ளார்ர் கர்நாடகாவில் பாஜக அரசு அறிமுகப்படுத்திய பசு வதை சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் ஆதரவளித்துள்ளார். அதேவேளை, “நாட்டில் இந்து பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் முஸ்லிம் சமூகம் ஈடுபடக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார். மேலும் முஸ்லிம் சமூகம் இதை உணர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க…

மேலும்...

பசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு!

அலகாபாத் (26 அக் 2020): உத்திர பிரதேசத்தில் பசுவதை சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ரஹிமுதீனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அலகாபாத் நீதிமன்றம் இதனை தெரிவித்தது. மேலும் “இந்த சட்டம் அப்பாவி மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இது தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீசார் வருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்பப்படுவதில்லை. இச்சட்டத்தால்…

மேலும்...