டெல்லியில் தொடரும் பரபரப்பு – விவசாயிகளுக்கு ஆதரவாக டிஐஜி பதவி விலகல்!

புதுடெல்லி (14 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் சிறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் பதவி விலகியுள்ளார். டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் தனது ராஜினாமாவை உள்துறை துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். டெல்லியில் உள்ள போராட்ட காலத்திற்கு விரைவில் வருகை தருவதாக அவர் கூறினார். மேலும் அவரது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில் “நான் அடிப்படையில் ஒரு விவசாயி, பின்னர்தான் நான் ஒரு போலீஸ்காரராக இருக்க…

மேலும்...