பயணி என்ன பேசினால் உனக்கென்ன? – ஊபர் (UBER) டிரைவர் மீது அதிரடி நடவடிக்கை!

மும்பை (10 பிப் 2020): ஊபரில் பயணித்த பயணி சிஏஏ குறித்து போனில் பேசிய நிலையில் அவரை போலீசில் ஒப்படைத்ததால், ஊபர் டிரைவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது ஊபர் நிறுவனம். ராஜஸ்தானை சேர்ந்த கவிஞர் பாப்பாடித்யா சர்க்கார். இவர் முபையில் ஊபரில் பயணித்தபோது, சிஏஏ குறித்தும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் போனில் அவரது நண்பருடன் பேசியபடி வந்துள்ளார். இதனை தனது போனில் பதிவு செய்த ஊபர் டிரைவர் ரோஹித் சிங், அந்த கவிஞரை…

மேலும்...

தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல்…

மேலும்...