வானில் பறந்த விமானத்தில் பிரசவ வலி – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: ஆனால் நடந்தது என்ன?

பார்சிலோனா (08 டிச 2022): வானில் பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி என கூறியதை அடுத்து விமானம் தரையிறக்கப் பட்டது, ஆனால் அது நடிப்பு என தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில் கர்ப்பிணி பெண் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த மற்ற பயணிகளை தேடும் பணி…

மேலும்...

ரஜினி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!

சென்னை (27 ஜன 2020): நடிகர் ரஜினி சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ரஜினி, கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இன்று நடக்கும் மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் இன்று காலை ரஜினி புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 48 பயணிகளுடன் சென்னையில் இருந்த மைசூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக மீண்டும் சென்னை விமான…

மேலும்...