எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 14 – வீடியோ!

240p Mobile Version For Download Click Here அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்ய முயன்று பிடிபட்ட டெம்ப்ளரிடம் அமைச்சர் சஹாபுத்தீன் துக்ருல் விசாரணை நடத்துகிறார். அரண்மனையினுள் டெம்ப்ளர்களுக்கு உதவுபவர்கள் யார் என்று அவர் கேட்கும் கேள்விக்கு, சஹாபுத்தீன் துக்ருல் தான் என டெம்பளர் பதில் சொல்கிறான். இதனைக் கேட்டு அலெப்போ அமீர் குழப்பமடைகிறார். டெம்ப்ளர்களின் கோட்டையில் இளவரசி எலனோரா தமது தந்தைக்கு என்ன ஆனது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். தம் தந்தையின்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 12- வீடியோ!

ஹலீமாவை பிடிக்க நினைக்கும் குர்தேகாக்லு! அதிர்ச்சி தந்த குண்டோக்டு! 240p Mobile Version For Download Click Here கரடோய்கர் கொலை செய்த ஆல்ப்களுக்குப் பிரார்த்தனை நடத்துவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது. உடல் புதைக்கப்படும் இடத்தில் பிரார்த்தனையில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள். காயி கூடாரத்துக்கு எதிராக சதி செய்து, வியாபாரக் கேரவனைக் கொள்ளையடித்ததோடு பல ஆல்ப்களையும் படுகொலை செய்த கரடோய்கருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. டெம்ப்ளர்களுடன் இணைந்து சதி செய்ததால், கரடோய்கரைச் சுல்தான் அலாவுதீனிடம்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 11- வீடியோ!

குர்தோக்லுவின் திட்டம்-செல்சானின் எண்ணம்-எர்துருலின் விருப்பம்! 240p Mobile Version For Download Click Here கரடோய்கரிடமிருந்து தம் கோத்திரத்தின் வியாபாரப் பொருட்களையும் மகன் குண்டோக்டுவையும் மீட்டதோடு, கரடோய்கரையும் கைது செய்து கொண்டு வருகிறார் சுலைமான் ஷா. ஆனால், கோத்திரத்தில் அவர் இல்லாத சமயம் தலைமையக சின்னங்களெல்லாம் அவர் கூடாரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். தாமில்லாதபோது கோத்திரத்தில் நடக்கும் விசயங்களைக் கண்காணித்து செய்திதர நியமித்த தம் தம்பி துந்தர் மூலம், ஹலீமா-வின் கூடாரத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் முழுவதையும் எர்துருல்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 10 – வீடியோ!

கரடோய்கரின் திட்டத்துக்கு சம்மட்டி அடி! குர்தோக்லு திட்டமும் தவிடுபொடி..! 240p Mobile Version For Download Click Here ஹலீமா-வை மீட்டுத் தம் கூடாரத்தில் பாதுகாக்கும் அன்னை ஹேமிடம், இவர்களால்தான் நம் கோத்திரத்துக்கு இத்தனை துன்பங்களும் நிகழ்ந்திருக்கும்போது எப்படி அவளைத் தம் கூடாரத்தில் பாதுகாக்கலாம் என செல்சான் கோபத்தில் கத்துகிறாள். அவளைச் சமாதானப்படுத்தும் அன்னை ஹேம், அடைக்கலம் தேடி வந்தவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம் கோத்திரத்தின் பழக்க வழக்கம் என்பதை நினைவுறுத்துகிறார். கரடோய்கருடன் இணைந்து போட்டுள்ள சதியில்,…

மேலும்...