குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி!

சென்னை (25 ஜன 2020): கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பிஎஸ்.சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இந்தாண்டு காவலர் உதவி ஆய்வாளர்களுக்காக தேர்விலும் முறைகேடு நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள தாலுக்கா உதவி ஆய்வாளர், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1905 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில்…

மேலும்...

ஆசிரியர் தகுதி தேர்வு – வரும் 27 – 28 தேதிகளில் நடைபெறும்!

சென்னை (22 ஜன 2020): அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடக்ஙளுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த நவம்பரில் விரிவாக வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி…

மேலும்...