கீழக்கரையில் ஆள் மாற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு!

இராமநாதபுரம் (21 டிச 2021): இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக காவல்துறை ஆள் மாற்றி விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய…

மேலும்...