அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும். பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. . புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி…

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை…

மேலும்...