ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க சீமான் வலியுறுத்தல்!

சென்னை (06 ஜுலை 2020): ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி…

மேலும்...

ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை!

சென்னை (06 ஜூலை 2020): நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய, சாத்தான்குளம், காவல்நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது விரல்கள் நீண்டதால், அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தடை வித்திக்கப்பட்ட நிலையில், சென்னையில் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படவில்லை என செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தெரிவித்திருக்கின்றார். வணிகர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கில்தான்,…

மேலும்...

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை!

விழுப்புரம் (05 ஜூலை 2020): விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்குப் பதிவு செய்து அதிரடி உத்தரவுகளை பிரப்பித்துள்ளது. மேலும் வழக்கு சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை…

மேலும்...