சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி!

ரியாத் (22 ஜூன் 2020): சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வருடம் (2020) ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்களன்று இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இவ்வாண்டு (2020 – 1441) வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை .எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும் கொரோனா…

மேலும்...

2020 புனித ஹஜ் பயணம் பற்றிய இந்திய ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி (06 ஜூன் 2020): கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை விருப்பமானவர்கள் ரத்து செய்து கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையை ரத்து செய்து கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள்…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...