குன்னூரில் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – 7 க்கும் மேற்பட்டோர் பலி!

குன்னூர் (08 டிச 2021): குன்னூரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து,…

மேலும்...