வேறொரு பெண்ணுடன் கள்ள காதல் – திமுக பிரமுகர் மீது மனைவி பரபரப்பு புகார்!

சென்னை (22 பிப் 2020): வேறொரு பெண்ணுடன் கணவருக்கு கள்ள உறவு இருப்பதாக திமுக பிரமுகர் மீது அவரது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை: “என் கணவரை விட 15 வயசு பெரியவங்க அவங்க.. அக்கா, அக்கான்னு கூப்பிட்டார்.. கடைசியில 2 பேருக்கும் கள்ள உறவு இருந்திருக்கு… அவருடன் சேர்ந்து என் கணவர் கும்மாளம் அடிக்கிறார்.. இதை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்’ என,…

மேலும்...

இந்து தலைவர் கொலைக்கு காரணம் மனைவியின் கள்ளத் தொடர்பு -பரபரப்பு தகவல்!

லக்னோ (06 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம்…

மேலும்...

லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம் – டிக்டாக்கால் ஏற்பட்ட விபரீதம்!

திருப்பூர் (15 ஜன 2020): திருப்பூர் அருகே டிக்டாக் ஏற்படுத்திய நட்பு பிறகு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் டிக்டாக் குறித்தும் அதன் விபரீதம் குறித்தும் நாம் கேள்வியுறுவது அதிர்ச்சியை ஏற்படுத்திய வண்ணமே உள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேந்த 10 ஆம் வகுப்பு மாணவி டிக்டாகிலேயே அதிக நேரத்தை செலவிடுவார். அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிடுவார். டிக்டாக் மூலம் வேல்முருகன் என்ற வாலிபர் பழக்கமானார். நாளடைவில் அது காதலானது. இருவரும்…

மேலும்...
போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - பரிதவிக்கும் துபாய் கணவன்!

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நர்மதா சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நர்மதாவுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது ஜனார்த்தனனுக்கு தெரிய வந்தது. இதனை தட்டிக் கேட்ட ஜனார்த்தனுக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளுக்காக…

மேலும்...