நள்ளிரவில் கூடும் தமிழக சட்டப்பேரவை!

சென்னை (09 ஆக 2021): சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் சட்டப்பேரவையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசின் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மு.க. ஸ்டாலின். அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரத் தினத்தின் 75வது ஆண்டு என்பதால், ஆகஸ்ட் 15ஆம்…

மேலும்...