அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம்…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக்…

மேலும்...

இந்தியாவில் தொழில் நடத்த அச்சமாக உள்ளது – டாட்டா சன்ஸ் நிறுவனம் பகீர் தகவல்!

மும்பை (20 ஜன 2020): இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு அச்சமாக உள்ளது என்று டாட்டா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். என்று தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டம் குறித்து வங்கதேச பிரதமர் பதில்!

துபாய் (19 ஜன2020): இந்திய குடியுரிமை சட்டம் உள் நாட்டு விவகாரம் ஆனால் அது இப்போதைக்கு தேவையில்லாதது என்று வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேக் ஹசீனா, சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும்,…

மேலும்...

இந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது!

பெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை….

மேலும்...

குடியுரிமை சட்டம் (CAA) NRC – NPR: ஒரு பார்வை!

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆா்சி) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாா். எனினும், தற்போதைக்கு நாடு முழுவதும் என்ஆா்சி அமல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆா். என்ஆா்சி ஆகியவை…

மேலும்...

ஜனவரி 31 ல் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுடெல்லி (16 ஜன 2020): வரும் ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்ஜெட் கூட்டத் தொடர் அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அரசின் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் மீதான் விவாதங்கள் நடைபெறும்….

மேலும்...

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)

மும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் ‘No CAA-NRC-NPR’ என்ற வாசகங்களுடன் டீ சர்ட் அணிந்து இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் இதனை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து…

மேலும்...

பணத்துக்காக தவறை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது – மகாதீர் முஹம்மது!

கோலாலம்பூர் (15 ஜன 2020): பணத்துக்காக இந்தியா செய்யும் தவறை தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் என மலேசிய பிரதமர் மகாதீர் தொடர்ந்து இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இது மலேசியாவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட…

மேலும்...

ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது இந்தியா!

மும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா – இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. துணை கேப்டன் ரோஹித் சா்மா-ஷிகா் தவன் இருவரும் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கிய நிலையில், 2 பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்திருந்த ரோஹித், ஸ்டாா்க் பந்துவீச்சில் வாா்னரிடம் கேட்ச்…

மேலும்...