துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...

குவைத் இந்திய தூதரகம் மூடல்!

குவைத் (26 ஜூன் 2021): ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூதரக செயல்பாடுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை, அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தூதரக சேவைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...