பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை!

புதுடெல்லி (27 செப் 2022): புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா, டெல்லி, அசாம், உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 45 பேரும், அசாமில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். தற்போது எட்டு மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ மையங்களில் ரெய்டு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஏஜென்சிகளின் உத்தரவுப்படி மாநில காவல்துறை சோதனை நடத்துகிறது. பாப்புலர் ஃப்ரண்ட்…

மேலும்...

ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் முக்கிய உணவு கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக குவைத்தின் பாரம்பரிய வர்த்தக மையமான முபாரக் சந்தையை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த அதிகாரிகள் குழு இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலை…

மேலும்...