இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு!

அகமதாபாத் (31 மார்ச் 2021): இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை அலகாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு சிபிஐ நீதிபதி வி.ஆர்.ராவல், போலீஸ் அதிகாரிகளான ஜி.எல். சிம் கால், தருண் பரோத் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரை விடுவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க குஜராத் அரசு அனுமதி மறுத்து வருவதாக மார்ச் 20 அன்று சிபிஐ…

மேலும்...

சிறையில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹானுக்கு துன்புறுத்தல் – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (22 டிச 2020): டெல்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானுக்கு சிறையில் சக கைதிகளால் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டதாக அளிக்கப் பட்ட புகாரை அடுத்து நீதிமன்றம் இஸ்ரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது,. ஜஹான் அளித்துள்ள புகாரில்,”நான் ஒரு தவறான புகாரில் தண்டிக்கப்படுகிறேன். இது ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், அவர்கள் (கைதிகள்) என்னை மோசமாக அடித்து வாய்மொழியாக துஷ்பிரயோகம்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...