முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அரசுகளுக்கு கோரிக்கை!

புதுடெல்லி (13 ஏப் 2022): ராம நவமி ஊர்வலங்கள் தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு, அத்தகைய செயல்களை உடனடியாகத் தடுக்குமாறு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் (JIH) மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சம்பவங்களை ‘முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்’ என்று அழைத்த ஜேஐஎச் துணைத் தலைவர் சலீம் கூறுகையில், “ராமநவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலங்களில், ஆயுதங்கள், குறிப்பாக வாள்கள் ஏந்தி வந்தனர். எல்லா இடங்களிலும் இதே மாதிரிதான் காணப்பட்டது. கத்திகள், வெளிப்படையாகக் காட்டி,…

மேலும்...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 838,417 பேருக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உதவி!

புதுடெல்லி (16 ஏப் 2020): ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8,38,417 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று இரண்டாவது கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு…

மேலும்...