பிக்பாஸ் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

பெங்களூரு (25 ஜன 2021): பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஶ்ரீ ராமைய்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும்…

மேலும்...