ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபக் மற்றும் தீபாவுக்கு சொந்தம் – உயர் நிதிமன்றம் உத்தரவு!

சென்னைப்(24 மே 2021): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது. என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வாரிசுதாரர்கள் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோரிடம், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிரப்பித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் இல்லத்த்தை எடப்பாடி தலைமையிலான அரசு அரசுடமையாக்கியது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

சொகுசு அறையில் கைதான பிரபல தமிழ் நடிகர்!

மூணாறு (23 நவ 2021): பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மூணாறு சொகுசு அறையில் கைதாகியுள்ளார். மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன்…

மேலும்...