நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது….

மேலும்...

இளம் பெண்ணை வன்புணர்வு செய்ததாக நீதிபதி மீது புகார்!

இஸ்லாமாபாத் (19 ஜன 2020): பாகிஸ்தானில் இளம் பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டதாக கீழ் நிலை நீதிமன்ற நீதிபதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகானத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியை, விவாகரத்து வழக்கு தொடர்பாக சந்திக்க வந்த ஒரு பெண்ணையே நீதிபதி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உரிய விசாரணைக்கு தலைமை நீதிபதி அஹமது அலி சேக் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப் பட்ட…

மேலும்...