கேரளாவில் மீட்புப் பணியில் ராணுவம்!
திருவனந்தபுரம்(17 அக் 2021): கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனழையால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக மாநிலத்தின் நெற்கிண்ணமாக அழைக்கப்படும் குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மிதக்கிறது. கொல்லம்,…