சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் அடித்துக்கொலை!

ஷில்லாங் (12 செப் 2022): மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய நான்கு விசாரணைக் கைதிகளை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள ஜோவாய் சிறையில் இருந்து செப்டம்பர் 10ஆம் தேதி தப்பியோடிய ஆறு விசாரணைக் கைதிகளில் 4 பேர் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் ஷாங்பங் கிராமத்தில் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், குழு ஒரு தேநீர் கடையை அடைந்தபோது, ​​உள்ளூர்வாசிகள் கைதிகளில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட கிராம மக்கள்…

மேலும்...

ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

மேலும்...

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி – இரண்டு சாமியார்கள் உட்பட மூன்றுபேர் அடித்துக் கொலை!

மும்பை (20 ஏப் 2020): மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் இரண்டு சாமியார்கள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாமியார்கள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி…

மேலும்...