இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!

புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…

மேலும்...

முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் – பாஜக சாக்ஷி மகாராஜ்!

கான்பூர் (21 டிச 2020): முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். உன்னாவோவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சாக்ஷி மகாராஜா, தொடர்ந்து முஸ்லீம் விரோத கருத்துக்களை பரப்பி வருபவர். இந்நிலையில், சனிக்கிழமை உன்னாவோவில் நடந்த விழாவில் ,பேசிய அவர், பாக்கிஸ்தானை விட இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஆராய ஒரு மசோதா விரைவில்…

மேலும்...