சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ரியாத் (10 ஜூலை 2021): சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து ஆணையம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10, 2021 வரை சவுதியில் மொத்தம் 19,262,679 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 166,826 கொரோனா…

மேலும்...

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தர தடுப்பூசி நிறுவனம் மறுப்பு!

புதுடெல்லி (24 மே 2021): மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக பஞ்சாப் அரசுக்கு தர மாடர்னா தடுப்பூசி மறுத்துவிட்டது, அதேவேளை , இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திட்டமிட்டார். இதற்காக உலகளாவிய டெண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற தடுப்பூசியை பெறுவதற்கு பலவகை வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் மாடர்னா…

மேலும்...