தலித் இளைஞர் முஸ்லீம் பெண் படுகொலை – கவுரவக் கொலையா?

பெங்களூரு (26 ஜூன் 2021): தலித் இளைஞரும் முஸ்லீம் பெண்ணும் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது. அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணும் வசித்து வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் நேற்று முன் தினம் வயல் வெளி…

மேலும்...

மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர் கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர். பணம்,…

மேலும்...

உதவி செய்வதாகக் கூறி கடத்திச்சென்று முஸ்லீம் வயோதிகர் மீது கொடூர தாக்குதல்!

காஜியாபாத் (14 ஜூன் 2021): உத்திர பிரதேசத்தில் மசூதிக்கு சென்ற முஸ்லீம் வயோதிகரை மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறி இந்து இளைஞர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் அப்துல் சமத் சைஃபி என்ற வயோதிகர் தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறிய கடத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அங்கு இருந்த ஒரு குழு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’…

மேலும்...

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல நடிகை!

பெங்களூரு (13 பிப் 2021): பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சஞ்சனா கல்ராணி போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்நிலையில் சஞ்சனாவுக்கு அஜீஸ் பாஷா என்பவருடன் திருமண நிச்சயதார்ததம் நடந்துள்ளதும், அவர் முஸ்லிமாக மதம் மாறிய தகவல்களும் வெளிவந்தது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர். இது இப்படியிருக்க தற்பொது அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிச்சயதார்த்தம்…

மேலும்...

பட்டையை கிளப்பும் ஸ்ரீகிருஷ்ணா மாட்டிறைச்சி கடை!

சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது. அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும்,…

மேலும்...

முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்ய விரும்பிய இந்து பெண் – முஸ்லீம் இளைஞர் கைது!

அலிகார் (06 டிச 2020): சண்டிகரில் இருந்து அலிகாருக்கு வந்த இளம் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நீதிமன்ற வாசலில் வைத்து முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகரை சேர்ந்த சோனு மாலிக் (21) என்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் அலிகாருக்கு வந்து அங்கு உள்ள நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். இதற்கிடையே அவரை திருமணம்…

மேலும்...

மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது. லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை…

மேலும்...

இந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்!

பாட்னா (18 நவ 2020): பீகாரில் குல்நாஸ் காத்தூன் என்ற முஸ்லீம் இளம் பெண் இந்து இளைஞரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை சதிஷ் குமார் ராய் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆனால் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது….

மேலும்...

பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ…

மேலும்...

திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29 அன்று இந்துவாக மதம் மாறினார். இவருக்கும் இந்து ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து வழக்கப்படி ஜூலை 31 அன்று நடந்தது. இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு பெண் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த திபதி மகேஷ் சந்திர திரிபாதி, மதமாற்றம் திருமணத்திற்காக மட்டுமே…

மேலும்...