அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாசிச பாஜக!

பெருந்தொற்றில் சிக்கி நாட்டு மக்களும் நாடும் அலங்கோலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய குள்ளநரித்தன வேலையில் மட்டும் கவனமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்ட நிர்வாகங்கள் 1955 குடியுரிமை சட்டப்படி, குடியுரிமை சட்டவிதிகள் 2009 ன் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள சிறுபான்மையினர்களான இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, பார்ஸி மதத்தவர்களிடமிருந்து பதிவு மற்றும் நேச்சுரலைசேசன்…

மேலும்...
Amit Sha-Goebbels

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7

பொய்யான தகவலை பரப்புதல் : ஹிட்லரின் மிக நெருங்கிய நண்பர் கெப்பல்ஸ். 1924ஆம் ஆண்டு ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு நாஜிக் கட்சியில் சேர்ந்தவர். ஹிட்லரின் உதடுகளாகப் பணிபுரிந்தவர். மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். நாஜிக்களால் ஹிட்லருக்கு அடுத்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டவர். நாஜிக் கட்சியின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர், யூத ஒழிப்புத் திட்டத்தை ஹிட்லர் மேற்கொண்ட காலத்தில், விஷயம் வெளியில் பரவாமல் இருப்பதற்காக தினசரி ஏதாவது புதிய பிரச்சனையின்பால் மக்களின் கவனத்தை திசைத் திரப்பி, பல…

மேலும்...
Sanskrit-Hebrew

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-6

முதலில் சியோனிச சித்தாந்தத்திற்கும் இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். சியோனிசம் : சியோனிசம்  என்ற சித்தாந்தம் ”யூத தேசிய இயக்கம்” என்ற அர்த்தத்தைத் தரும். தேசமே இல்லாமல், பல்வேறு தேசங்களில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்காக ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்கமாகும். ஆக, சியோனிசத்தின் அடிப்படை நோக்கமே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும். இந்துத்துவம் :  இந்துத்துவம் என்ற சித்தாந்தம் இந்துக்களுக்கான (பிராமணியர்களுக்கான) அகண்ட…

மேலும்...
Zionism and Hindutva

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-5

இரண்டாம் ஒப்பீடு: யூதர்களின் சியோனிஸமும் பிராமணர்களின் இந்துத்துவாவும்! ‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள்’ என்று தமிழிலே மிகவும் பிரபலமான பழமொழி ஒன்றுண்டு. ஒதுங்க இடம் இல்லாமல் சுற்றித் திரிபவனுக்கு இருக்க இடம் கொடுத்தால் அதற்கு பரிகாரமாக நன்றியையும் மகிழ்ச்சியையும்தானே தருவான். அவன் எப்படி படுக்க பாய் கேட்பான்? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த சந்தேகம் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் அனவரும் பாலஸ்தீனத்தின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பாருங்கள். பாலஸ்தீனத்தின் வரலாற்றைப் படிப்பவர்கள் இந்த…

மேலும்...
UAPA Cases

பாதிக்கப்பட்டோருக்காக போராடினால் சட்டவிரோத தடுப்பு சட்டம்..?

தில்லி (ஜூலை 24):வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 27 வயதான மாணவி குல்ஃபிஷா ஃபாத்திமா.இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலமான ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஃபாத்திமா கைது செய்யப்பட்டார்.ஃபாத்திமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பின.தற்போது 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள்…

மேலும்...
CAA

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-4

ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன் 1991ஆம் வருடம் பர்மாவில் ஆபரேஷன் கிளீன் அண்ட் பியூட்டிபுல் நேஷன் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதன் அர்த்தம் ரோஹிங்கிய முஸ்லிம்களை அனைவரையும் நாட்டைவிட்டு முற்றிலுமாக துரத்தியடித்து நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும். ஆகவே, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தபட்ட பின் ஜண்டா அரசாங்கம் ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு வெளியேற்றுவதில் மிகவும் தீவிரமாக செயலாற்றியது. 1991 மற்றும் 1992 ஆகிய இரு வருடங்களில் மட்டும் மொத்தம் 2,50,000 ரோஹிங்கிய முஸ்லிம்கள்…

மேலும்...
Fakhrudeen

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3

பர்மா குடியிரிமை: அதன் பிறகு பர்மாவில் 1982ம் ஆண்டு பர்மா சிட்டிசன்ஷிப் எனும் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஏற்கனவே ஆபரேஷன் டிராகன் கிங் என்ற சட்டத்தின் மூலமாக ஜண்டாவினரால் தனிமைப்படுத்தப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மா சிட்டிசன்ஷிப் என்ற சட்டத்தின் மூலமாக குடியுரிமையை முழுவதுமாக பறி கொடுத்தார்கள். அவ்வாறு சொல்வதை விட, ஜண்டாக்கார கொடூரர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் ரோஹிங்கியாக்கள் அல்லாத மற்றவர்களுக்கு தேசிய பதிவு அட்டை என்ற அடையாள அட்டையும்…

மேலும்...
Rohingya Operation Dragon King

இந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-2

இந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அந்த முதல் ஒப்பீடு எது..? முதல் ஒப்பீடு : பர்மாவின் ஜண்டாயிசமும் இந்துத்துவாவும் 1962 முதல் 2011ஆம் ஆண்டு வரை பர்மாவில் இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வந்தது. இதற்கு இராணுவ ஜண்டா என்று பெயர். 1962ல் ஜெனரல் நீவின் என்பவன் ஆட்சியில் அமர்ந்தான். அதன் பிறகு தான் பர்மாவிலுள்ள ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியாவின் பூர்வீக குடிகளான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. ரோஹிங்கியா முஸ்லிம்களின்…

மேலும்...

செய்தியாளர்களிடம் பேசியதை ஏன் தீர்மானமாக்கக் கூடாது? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (14 மார்ச் 2020): “என்பிஆர் இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியதை ஏன் சட்டசபையில் தீர்மானமாக்கக் கூடாது?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியது சட்டசபையில் விவாதமானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், “செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக…

மேலும்...

என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை….

மேலும்...