பாஜகவுக்கு தைரியம் இல்லை; உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (14 டிச 2022): : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசிடம் இனி கெஞ்சப்போவதில்லை என முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். பஹல்காமில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காஷ்மீரில் தேர்தலை நடத்த பாஜக பயப்படுவதாகவும் கூறினார். மத்திய அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் தேசிய மாநாடு தயாராக உள்ளது. ஆனால்…

மேலும்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் பொய்யான தகவல்களை பரப்பும் சினிமா : காஷ்மீர் முன்னாள் முதல்வர் கருத்து!

புதுடெல்லி (19 மார்ச் 2022): தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். 1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா,…

மேலும்...

காஷ்மீர் தேர்தலின் மூலம் ஜனநாயகம் வென்றது: உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (24 டிச 2020): காஷ்மீர் 288 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் உண்மையான ஜனநாயக வெற்றியை காட்டுகிறது என்று பாஜகவுக்கு உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 288 மாவட்ட கவுன்சில்களுக்கான (டி.டி.சி) முதல் தேர்தலில் 112 இடங்களை ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வென்றுள்ளது. பாஜக 75 இடங்களை மட்டுமே வென்றது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவர் உமர்…

மேலும்...