எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லும் முன் வாடிக்கையாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடியுங்கள்!

புதுடெல்லி (01 டிச 2021): எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் செல்வதற்கு கட்டாயம் மொபைல் ஃபோனை கையோடு கொண்டு செல்வது அவசியமாகும். இல்லையெனில் உங்களால் பணம் எடுக்க முடியாது. இந்த மாற்றம் எஸ்பிஐயில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலருக்கு இதுக் குறித்த சந்தேகங்கள் உள்ளன. போதிய தெளிவான விவரங்கள் கிடைக்காமல் குழம்பியவர்களும் உண்டு. அந்த வகையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் மாறியுள்ள விதிமுறைகள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள். நாட்டின் மிகப் பெரிய…

மேலும்...