பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியரின் காம லீலைகளும் மாணவிகளின் பரபரப்பு கடிதமும்!

பத்ம சேஷாஸ்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலின் காம லீலைகள் குறித்து அடுதடுத்து வரும் தகவல்களை அடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொன்டுள்ளார். சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் பயின்ற மாணவிகள் அளித்த புகாரை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்படுள்ளார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான…

மேலும்...